Wednesday, July 30, 2008

சட்டம்...

குற்றம் ஒரு வெங்காயம்.
ஒவ்வொரு நீதி மன்றங்களிலும்
ஒவ்வொரு உரியல்.
கடைசியில் வெங்காயமே
காணாமல் போய்விடுகிறது!
*(இந்தியாவில் நிலுவையில் உள்ள வழக்குகள் சுமார் 5,07,79,000 க்கு மேலுள்ளதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்)